Wednesday, 8 May 2013


எவனுக்கும் அவனுக்கும்
வேறுபாடு அறியாத மூடன்
இல்லை நான்
உன் ஒவ்வொரு 
கர்சொர்களால் நீ 
என்னை செதுக்கினாய் 
என்னில் நான் 
உன்னை கண்டேன் 
என் பிடரியில் தட்டினால் 
திரும்பி அடித்துப் பழகியவன் 
நான் 
நீ என்னை அடிக்கும்பொழுது 
அதில் உள் அர்த்தம் அறிய முற்படுவேன் 
ஆதிரப்படமாட்டேன் 
நான் உனக்களித்த 
உயர்ந்த இடத்தை 
உதறித் தள்ளி 
இறங்கிவிட்டாய் 
என் மார்பில் மிதித்துவிட்டாய்
வலிக்கிறது நண்பா...
நாம் இனி சேர வேண்டாம்
என் மனதில் உன்னால் 
செதுக்கிய கண்ணாடி மண்டபம் 
உடைந்து தூளாய் கிடக்கிறது 
அதை செதுக்கிய உன்னால் கூட 
ஓட்டமுடியாது இனி ... 

No comments:

Post a Comment